.

Friday, May 22, 2015

போராட்டம் ஒத்திவைப்பு

இன்று (22-05-2015) காலை நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரச்சனையின்பால் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் நாளை(23-5-2015) நடைபெறவிருந்த கவனஈர்ப்பு ஆர்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. பிரச்சனை தீர்வுக்கு உறுதுணையாக இருந்த DGM(EB), AGM(Admn) ஆகிய இருவருக்கும் நன்றி.

No comments:

Post a Comment