.

Tuesday, May 5, 2015

இரங்கல் செய்தி

கள்ளக்குறிச்சி மூத்த ஓய்வு பெற்ற தோழர்.P.பூபாலன் ( டெக்னீசியன்) அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று ( 4-5-2015) இயற்கை எய்தினார்.  அவரது பிரிவில் வாடும் தோழர் தம் குடும்பத்தருக்கும் அவரது உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான முரார்பாளயம் என்ற ஊரில் இன்று                      ( 5-5-2015 ) மாலை 3.00 மணியளவில் நடைபெறும்.
இத் தோழர் 1968 வேலை நிறுத்த போராட் ட த்தில் கலந்து கொண்டு வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்,  தோழர் நமது சங்கத்தில் தம்மை முழு வீச்சில் ஈடுபடுத்திகொண்டு பல போராட்டங்களிலும் கலந்து கொண்டவருமாவார்.

No comments:

Post a Comment