.

Wednesday, December 23, 2015

78.2 சத IDA இணைப்பு வேண்டி ஆர்பாட்டம்


BSNL அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒய்வு பெற்ற மூத்தத் தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வேண்டி நாடு தழுவிய கண்டன ஆர்பாட்டம் கடலூர் GM அலுவலக வாயிலில் 22-12-2015 மதிய உணவு இடைவேளையில் நடைபெற்றது. கூட்டமைப்புத்தலைவரும் நமது மாவட்டச் செயலருமான தோழர்.இரா.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பில் மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன், கூட்டமைப்பு கன்வீனர் BSNLEU மாவட்ட செயலர் தோழர்.K.Tசம்பந்தம், SNEA  மாவட்ட செயலர் தோழர்.P.சிவக்குமரன் , AIBSNEA சார்பில் தோழர் K.தனசேகர், ஓய்வுபெற்றவர்கள் சங்கத்தின் சார்பில் திரு.சந்திரமோகன், முத்துகுமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு  விளக்கவுரையாற்றினர். SNEA மாவட்ட தலைவர் தோழர் C..பாண்டுரங்கன் போராட்ட கோஷமிட்டார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற தோழர்கள் நிறைவாக கலந்து கொண்டு 78.2 சத IDA இணைப்புக்கான ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கினர். தோழர்களுக்கு நன்றி. 




No comments:

Post a Comment