இரங்கல் செய்தி
சிதம்பரம் டெலிகாம் மெக்கானிக் தோழர் A.வேல்முருகன் அவர்கள் இன்று
20-12-2015 மாலை 4.00 மணியளவில் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார். அவரது பிரிவில்
வாடும் குடும்பத்தாருக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.
அன்னாரது இறுதி நிகழ்ச்சி நாளை 21-12-2015 மாலை 4.00 மணிக்கு அவரது சொந்த ஊரான புதுச்சத்திரம் அருகே உள்ள வில்லியநல்லூர்
என்ற ஊரில் நடைபெறும்.
No comments:
Post a Comment