.

Monday, December 21, 2015

தொடருகிறது வெள்ள நிவாரணப் பணி.....

விடுபட்டுப்போன வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இன்று  (21-12-2015) மாவட்ட சங்க அலுவலகத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. 
நமது பணி  மேலும் தொடரும் 






No comments:

Post a Comment