.

Sunday, January 17, 2016

தோழர்களே! தோழியர்களே!
மாநில செயற்குழு வருகின்ற பிப்ரவரி 6-ந் தேதி வேலூரில் மாநிலத்தலைவர் தோழர் M.லட்சம் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது. தோழர்கள் மாநில மாநாடுக்கான நன்கொடையை உடனடியாக கொடுத்து தங்களது வர்க்க கடமையை ஆற்றிடுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
தோழமையுடன்
இரா ஸ்ரீதர்..

மாவட்ட செயலர்

No comments:

Post a Comment