.

Tuesday, March 1, 2016

41-வது அகிலஇந்திய மாநாட்டில் நமது பொதுசெயலர் தோழர் சந்தேஷ்வர் சிங் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். மாலையில் நடைபெற்ற பேரணியில் கடலூர் மாவட்டத் தலைவரும், TMTCLU மாநில பொதுசெயலருமான தோழர் செல்வம் அவர்கள் தலைமையில் நமது தோழர்கள் கலந்துகொண்டனர்.










No comments:

Post a Comment