.

Monday, October 31, 2016


தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம்
                கடலூர் மாவட்ட சங்கம்
                           

வன்மையாக கண்டிக்கின்றோம்

தோழர்களே!
           நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மீது கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பாலாஜி ஏஜென்சி திரு  பாண்டியன் பொய்யான குற்றசாட்டை சுமத்தியுள்ளார். இது குறித்து நிர்வாகம் விசாரித்ததில் அது ஆதாரமற்ற குற்றச்சசாட்டு என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

           நியாயமான  போனஸை ஒப்பந்த ஊழியர்களுக்குத்  தராமல் ஏமாற்றுவது மட்டுமல்லாமல், ஒப்பந்த ஊழியர்களுக்காகத் தொடர்ந்து நியாயமாகப் போராடி வரும் NFTE  மீது அவதூறு செய்யும் பாலாஜி ஏஜென்சியை வன்மையாக கண்டிக்கின்றோம்.

          இச்செயலைக் கண்டித்து 01/11/2016  செவ்வாய் கிழமை அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

                                                                                தோழமையுடன்
                                                                                                NFTE - மாவட்டச் சங்கம்கடலூர்.

குறிப்பு: நமது பொது மேலாளர் அலுவலகத்தில் 01/11/2016  செவ்வாய் கிழமை மதிய உணவு நேர இடைவேளயின் போது ர்ப்பாட்டம் நடைபெறும் தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்


                                                                                                             

No comments:

Post a Comment