.

Sunday, February 26, 2017

25.02.2016 கடலூரில் நடைபெற்ற
TMTCLU மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்
 


1.     சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி AITUC சங்கத்தின் சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது. இயக்கத்தினை மார்ச் 15-க்குள் முடிப்பது எனவும், 

2.     சமவேலைக்கு சம உதியத்தை அமுல்படுத்தகோரி ஏப்ரல் 11-ல் சென்னையில் நடைபெறவுள்ள பேரணியில் பெருந்திரளாக கலந்து கொள்வது எனவும்,

3.     TMTCLU கிளைச் சங்கங்கள் உறுப்பினர்களிடம் சந்தாவை வசூல் செய்து மேல்மட்டங்களுக்கு பகுதிப்பணம் அனுப்பப்படவேண்டும்.

4.     ESI கார்டு பெறாத ஒப்பந்த ஊழியர்கள் உடனடியாக பெறுவதற்கு கிளைச் சங்கங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.

5.     பணிநீக்கம் செய்யப்பட்ட கடலூர் தோழர்கள் J.கந்தன், இராஜேந்திரன், இருவரும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும். மேலும் காலதாமதம் ஏற்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

--TMTCLU மாவட்ட சங்கம் 



No comments:

Post a Comment