.

Monday, March 20, 2017

TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு
ஒப்பந்த ஊழியர் சங்கம்
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் முழுவதும் zone-2ல் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் இன்று வரை வழங்கப்படாததைக் கண்டித்து
22.3.2017 புதன்கிழமை மாலை 5.30 மணியளவில்
கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில்
மாவட்டம் தழுவிய
பெருந்திரள் தர்ணா
நடைபெறும். தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வென்றெடுப்பாம்!

No comments:

Post a Comment