.

Sunday, May 21, 2017

இரங்கல் செய்தி!!
சிதம்பரம் அண்ணாமலைநகர் தொலைபேசிநிலையத்தில் பணிபுரியும் தோழர் J.ஜெயராஜ் TT அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை கடலூர் மாவட்ட சங்கம் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறது. தோழரது பிரிவில் வாடும் தோழரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழரது இறுதி நிகழ்ச்சி நாளை காலை 10-மணியளவில் சாத்தமங்கலம் கிராமத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment