.

Sunday, July 30, 2017

தோழர் ஆர்.கே அவர்களின் 55 ஆண்டுகால நமது தொழிற்சங்கப் பணியினைப் பாராட்டி ஆகஸ்ட்’5 சென்னையில் நடைபெறும் விழாவிற்கான முதல் தவணை நிதி ரூ.10,000 யை கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மாநில தலைவர் தோழர் P.காமராஜ் அவர்களிடம் வழங்கினார்.

குடந்தை மாவட்ட செயலர் தோழர் விஜய் தனது மாவட்ட முதல் தவணை நிதியினை மாநில தலைவர் தோழர் P.காமராஜ் அவர்களிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment