.

Saturday, August 26, 2017

கண்ணீர் அஞ்சலி
நமது கடலூர் வருவாய் பிரிவில் ( TRA ) பணிபுரியும் தோழியர் N.ஷியாமளா தேவி அவர்களின்  தந்தையார் ( 26-08-2017 ) இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவால்  வாடும் அவரது குடுமபத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம்  ( 27-08-2017 ) நாளை காலை செம்மண்டலம், குண்டுசாலையிலுள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு பெண்ணை நதிக்கரையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
                                                                                                                             by
                                                                                  NFTE- மாவட்டச் சங்கம், கடலூர்.

No comments:

Post a Comment