.

Monday, September 18, 2017

தோழர் பிச்சுமணி மறைவுக்கு வருந்துகிறோம்.

புதுவை NFTE தொழிற்சங்கத்தின் மூத்த தோழர் எஸ்.பிச்சுமணி நேற்று இரவு நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். சேலம் கோட்ட மகளிர் மயப் போராட்டத்தில் முன் நின்றவர். 1968 செப்.19 வேலை நிறுத்தத்தில் பங்கேற்று பழிவாங்கப்பட்டவர். வேலை நீக்கம் செய்யப்பட்டவர். புதுவை கோட்டத்தின் முதல் கோட்டத்தலைவர். புதுவை இயக்கங்களில் அவரில்லாமல் எதுவும் இல்லை என்கிற அளவில் தன்னை இணைத்துக் கொண்டவர் தோழர் பிச்சுமணியின் மறைவிற்கு கடலூர் மாவட்ட சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது. 

No comments:

Post a Comment