.

Saturday, September 15, 2018

NFTE - TMTCLU
  தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
மாவட்டச் சங்கம், கடலூர்

தோழர்களே!
ஆர்ப்பாட்டம்
கடலூர் SSA  தவிர்த்து மாநிலத்தின் மற்ற SSAக்களின் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களூக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படாததனை கண்டித்து மாநிலச் சங்கத்தின் அறைகூவலின்படி 17-09-2018 அன்று மாலை 5.31 மணிக்கு    நமது பொது மேலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு  செய்யப்படுகிறது.
தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று  உழைக்கும் ஒப்பந்த  ஊழியர்களுக்கு நியாயமான ஊதியத்தினை பெற்று தர நாமும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்

                                                       தோழமையுடன்
இரா.ஸ்ரீதர் DS/NFTE

A.S.குருபிரசாத் DS/TMTCLU

No comments:

Post a Comment