.

Wednesday, October 10, 2018


வருந்துகிறோம்…
கடலூர் பணி ஓய்வுபெற்றத் தோழர் V.நீலகண்டன் Sr.TOA அவர்களின் மகன் செல்வன். N. மணிபாரதி  அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று 10.10.2018 மாலை 7.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமையனது பிரிவில் வாடும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
 இறுதி நிகழ்ச்சி இன்று காலை (11.10.2018) 11.00 மணியளவில் கடலூர் சாவடி ஓம் சக்தி நகர், கதவு எண் 90 ல் அமைத்துள்ள தோழரது இல்லத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment