.

Wednesday, January 30, 2019

ஆர்ப்பாட்டம்

மாநிலச் சங்கத்தின் அறைகூவலுக்கேற்ப நமது  கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு   கடந்த இரண்டு மாதங்களாக  சம்பளம் வழங்காதததினை கண்டித்து 31-01-2019 அன்று மாலை நமது பொது மேலாளர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
                    
                                                                                                            தோழமையுடன்
மாவட்டச் சங்கம், TMTCLU

  கடலூர் .

No comments:

Post a Comment