.

Sunday, February 17, 2019


இரங்கல் செய்தி
திண்டிவனம் பகுதியில் பல ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து 60 வயதின் காரணமாக பணியிலிருந்து ஓய்வு பெற்ற தோழர் தருமன் இன்று 17.2.2019 இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழரது பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
தோழரது இறுதி சடங்கு நாளை 18.2.2019 மாலை 4.00 மணியளவில் தோழரது ஊரான நெடிமொழியனூர் என்ற ஊரில் நடைபெறும்.  

No comments:

Post a Comment