.

Thursday, February 28, 2019


கண்ணீர் அஞ்சலி
கடலூர் தோழியர் P.பச்சையம்மாள் ATT இன்று காலை 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழியரது பிரிவில் வருந்தும் குடும்பத்தாருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

இறுதி நிகழ்ச்சி இன்று மாலை 5.00 மணிக்குமேல் கடலூர் வண்ணாரப்பாளையம் தொலைபேசி ஊழியர் குடியிருப்பில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment