.

Tuesday, October 15, 2019


தோழர்களே!!
வணக்கம்!
11.10.2019 வெள்ளி மாலை 5.00 மணியளவில் கடலூர் மாவட்டச்சங்க அலுவலகத்தில் செயலகக்கூட்டம் மாவட்டத் துணைத்தலைவர் தோழர் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச்சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில்
Ø மாநில சங்கத்தின் சார்பில் கடலூரில் 11.11.2019 அன்று   கோரிக்கை மாநாடு மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டம் சிறப்பாக நடத்திட முடிவெடுக்கப்பட்டது. மேலும்  கடலூர் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் தலா ரூ.2000 தருவதென்றும், மேலும் நன்கொடை வசூல் செய்து தருவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
v பிரச்சனைத் தீர்வு:
Ø ஒப்புக்கொண்ட மாற்றல்களை (Transfer) நிர்வாகம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கவும், NEPP விரைவாக அமுல்படுத்திட நிர்வாகத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது,
Ø கடலூர் மாவட்ட JCM, works committee, sports council, welfare board     உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
v JCM குழு
1.  இரா.ஸ்ரீதர் AOS, பொதுமேலாளர் அலுவலகம்
2.  D.குழந்தை நாதன் JE-கடலூர்
3.  S. மணி TT-கள்ளக்குறிச்சி
4.  D.ரவிச்சந்திரன் TT-சிதம்பரம்
5.  G.ஜெயச்சந்தர் TT-திண்டிவனம்
6.  D. சரவணக்குமார் AOS- விழுப்புரம்
v Works committee
கடலூர் பகுதி
1.  D.குழந்தை நாதன் JE-கடலூர்
2.  K. ஜெய்சங்கர் TT-சத்திரம்
3.  PMKD.பகத்சிங் TT- திட்டக்குடி
விழுப்புரம் பகுதி
1.  S. சண்முகம் TT- விழுப்புரம்
2.  N.பெரியசாமி TT-கள்ளக்குறிச்சி
3.  R.ரவி TT-செஞ்சி
v Special Welfare Board
Ø M.மஞ்சினி TT-கடலூர்
v Sports Cultural Board
Ø K.V.பாலச்சந்தர் JE-கடலூர்
 தோழமையுள்ள
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர்

No comments:

Post a Comment