.

Thursday, April 30, 2020

*VRS இல் சென்ற தோழர்களுக்கு..*🙏
  *தங்களது லீவ் சேலரியில் பிடித்தம் செய்யப்பட்ட வங்கிக் கடன் தொகை அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சில வங்கிகளில் வரவு வைக்கப்பட்டு விட்டது. கனரா வங்கியில் இன்னும் வரவு வைக்கப்பட வில்லை. அந்த வங்கியிலும் விரைவில் வரவு வைக்கப்பட்டு விடும். தோழர்கள் சிலருக்கு மீதமுள்ள கடன் தொகையும் இரண்டாவது exgratia  தொகையில் பிடித்தம் செய்யப்பட்டு விடும். இது சம்பந்தமாக யாரும் வங்கிகளுக்கு செல்லத் தேவையில்லை. கடன் முழுமை பெற்றதற்கான  *no due certificate*ஐ கடலூர் BSNL மாவட்ட நிர்வாகமே வங்கியில் இருந்து பெற்றுக் கொள்ளும். இது பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. *தோழமையுடன் குழந்தை நாதன் மாவட்டச் செயலர்*

No comments:

Post a Comment