.

722440

Wednesday, July 1, 2020

அன்பார்ந்த தோழர்களே!
03.07.2020 வெள்ளிக்கிழமை அன்று நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடத்திட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத,தொழிலாளர்விரோத குறிப்பாக BSNL விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாமும் அதில்பங்கேற்க முடிவு செய்துள்ளோம்.எனவே கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் 03.07.2020 அன்று  BSNLEU--NFTE சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுள்ள
K.T.சம்பந்தம்
D.குழந்தைநாதன்
மாவட்ட செயலர்கள்

No comments:

Post a Comment