.

Sunday, May 30, 2021


*தோழர் செம்மலமுதம் மறைந்தார்*
 
நமது மத்திய சங்க நிர்வாகி 
தோழர் செம்மல் 
இன்று கொரோனா கோரப்பிடியில் சிக்குண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் செம்மல் இந்தி,ஆங்கில மொழி சரளமாக பேசும் திறன்பெற்றவர். அதனால் நமது மத்திய சங்கத்துடன் இணைந்து செயலாற்றிய தோழர். நமது கடலூர் மாவட்ட சங்க நிகழ்வுகளிலும் பங்கேற்று சிறப்பித்த தோழர். தோழரின் மறைவு நமது பேரிழப்பாகும். தோழரின் மறைவிற்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் அஞ்சலியை சமர்ப்பி க்கிறோம். *கடலூர் மாவட்ட சங்கம்*

No comments:

Post a Comment