.

Wednesday, September 18, 2013

இரங்கல்

நமது AGM (CFA -NWP ) திரு M சேகர் அவர்களது தந்தையார்  திரு. முருகையன் அவர்கள் இன்று (18-09-2013)இரவு கடலூரில்  காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த  இரங்கலை உரித்தாக்குகிறது. 

இறுதி ஊர்வலம்  நாளை (19-09-2013) கடலூர், காவேரி நகரில்  உள்ள  இல்லத்திலிருந்து புறப்படும் .


No comments:

Post a Comment