.

Monday, September 23, 2013

மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்

கடலூர் வண்ணாரபாளையம் ஊழியர் குடியிருப்பில் கழிவு நீர் அடைப்பால் கீழ்த்தளங்களில் வசிப்போர் பெரும் இன்னலுக்கு ஆளாயினர்.சம்பந்தப்பட்ட துணைக்கோட்ட பொறியாளர் S நாகராஜன் அவர்களிடம் பல முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டிக்கிறோம்.
அதே சமயம் நாம் மாவட்ட நிர்வாகத்தின் (AGM (Admin)) கவனத்திற்கு கொண்டு சென்றவுடன்  உரிய நடவடிக்கை எடுத்து உடனே  பிரச்சினையை சரி செய்ய ஏற்பாடு செய்த துணைக் கோட்ட பொறியாளர் T ராமலிங்கம் அவர்களை பாராட்டுகின்றோம் 
மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகள் 

No comments:

Post a Comment