.

Thursday, November 7, 2013

சிதம்பரம் AITUC சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அருகில் உள்ள பெருமாத்தூர் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் நடைபெற்றுவந்த ஸ்ரீவராகி கெமிக்கல்ஸ் ஆலை தொழிலாலர்களுக்கு EPF,ESI இல்லை சம்பளம்,போனஸ் மறுப்பு இவைகளை எதிர்த்து ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.இதை ஆதரித்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் AITUC மாவட்ட செயலர் தோழர்.M.சேகர் கண்டன உரையாற்றினார்.  நமது NFTE சங்கத்தின் சார்பாக தோழர்.D.ரவிச்சந்திரன் மாவட்ட உதவி செயலர், கண்டன  உரையாற்றினார்.   தோழர்  H.இஸ்மாயில், V.கிருஷ்ணமூர்த்தி, தோழர்.K.நாவு ஆகியோர் கலந்து கொண்டு போராட்டம் வெறறிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் .


  

No comments:

Post a Comment