.

Tuesday, August 18, 2015

செப்டம்பர்-வேலைநிறுத்த விளக்க கூட்டம்
விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை
செப்டம்பர்-வேலைநிறுத்த விளக்க கூட்டம் இன்று (18-8-2015) விருத்தாசலத் தில் கிளைத்தலைவர் தோழர் அருள் லாரன்ஸ் தலைமையிலும்  மற்றும் உளுந்தூர்பேட்டையில் தோழர் மணிபாலன் அவர்களின்  தலைமையிலும்  நடைபெற்றது. நமது NFTE மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்ட செயலர் தோழர். K.T.சம்பந்தம், BSNLEU -தோழர் R.V..ஜெயராமன், NFTE  மாவட்ட துணைச்செயலர் தோழர் D.குழந்தைநாதன்  ஆகியோர் போராட்ட விளக்க உரை நிகழ்த்தினர். சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்த தோழர்கள் V.இளங்கோவன்-விருத்தாசலம் கிளைசெயலர் மற்றும் தோழர் M.நாராயணன் –உளுந்தூர்பேட்டை கிளைசெயலர் இருவருக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். இரு சங்க கிளை நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்




No comments:

Post a Comment