.

Friday, July 29, 2016

வருந்துகிறோம்
கடலூர் தோழர் R.ஜெயராஜ் (TT-Power Plant)அவர்களின் தந்தை இன்று (29.7.2016)அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடுப்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது இறுதி நிகழ்ச்சி இன்று மாலை 4.00 மணிக்கு ஷண்முகம் பிள்ளைத்தெருவில் (ARLM பள்ளி அருகில்) உள்ள இல்லத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment