.

Wednesday, February 15, 2017

தோழர் ஞானையாவுடன்.........

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் கலந்துகொண்டு வரும்பொழுது கோவையில் NFPTE-ன் முன்னாள் அகில இந்திய பொதுசெயலரும், முதுபெரும் தொழிற்சங்க தலைவருமான தோழர் ஞானையா அவர்களை அவரது இல்லத்தில்  மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் உள்ளிட்ட கடலூர் தோழர்கள் சந்தித்து ஆசிபெற்றனர்.



No comments:

Post a Comment