.

Monday, March 27, 2017

AITUC
கவன ஈர்ப்பு 
கோரிக்கை மாநாடு 

கடலூர் AITUC  மாவட்டக் குழு சார்பில் 26-03-2017 அன்று அனைத்து துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை உள்ளடக்கிய கவன ஈர்ப்பு மாநாடு நெய்வேலியில் நடைபெற்றது. கூட்டத்தில் TMTCLU  மா நிலச் பொதுச் செயலர் R.செல்வம்  , மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் ,மாநில அமைப்புச் செயலர் தோழர் V.இளங்கோவன் மற்றும் TMTCLU மாவட்டச் செயலர் தோழர்G.ரங்கராஜ்  உள்ளிட்ட பல தோழர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment