.

Thursday, September 14, 2017


கண்டன ஆர்ப்பாட்டம்
நமது BSNL நிறுவனத்தின் செல் கோபுரங்களை தனி நிறுவனமாக நிறுவ மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இம்முடிவைக் கண்டித்து BSNL அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
நாளை 15.9.2017 மதிய உணவு இடைவேளையில் கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்துத் தோழர்களும், தோழியர்களும் தவறாது கலந்து கொள்வோம்.

ஆர்ப்பரிப்போம்!!                                      வெற்றிபெறுவோம்!!!

No comments:

Post a Comment