.

Sunday, October 7, 2018


வருந்துகிறோம்..
கடலூர் தோழர் N.சிட்டிபாபு TT அவர்களின் தாயாரும், ஓய்வுபெற்ற தோழர் திரு K.நீலகண்டன் டெக்னிக்கல் சூப்பர்வைசர் அவர்களின் மனைவியுமான திருமதி சரஸ்வதி அவர்கள் இன்று 7.10.2018 மதியம் 12.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வாடும் தோழருக்கும்  அவர்தம் உறவினர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது இல்லம் எண்.9. வரதராஜன் அவென்யூ, காந்திநகர், கடலூர்.



No comments:

Post a Comment