.

Friday, April 24, 2020

நமது கடலூர் மாவட்ட சங்கம் கடந்த 8 மாதங்களாக சம்பளம் இன்றி அல்லலுறும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிட வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதனை ஏற்று பலரும் சங்க வேறுபாடின்றி மனமுவந்து  உதவி செய்து வருகின்றனர். இதையொட்டி ஓய்வுபெற்ற கடலூர் பொது மேலாளர் (நிதி) திரு. P.சாந்தகுமார் அவர்கள் மனமுவந்து ரூபாய் 10,000 அளித்துள்ளார். அவருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

No comments:

Post a Comment