.

Friday, April 30, 2021

மே தினக்கொடியெற்றம்

நிகழ்ச்சி நிரல்

    நாளை 1.5.2021 காலை 08.00 மணியளவில் நமது பொது மேலாளர் அலுவலகத்திலும், மெயின் தொலைபேசி நிலையத்திலும் மே தின கொடியேற்ற நிகழ்வு நடைபெறும். மாநில, மாவட்ட, கிளைச் சங்க, முன்னனி தோழர்கள், மற்றும் ஓய்வு பெற்ற தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    அதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் மே தின கொடியேற்ற நிகழ்ச்சியினை சிறப்பாகவும், சமூக இடைவெளியுடன் , முககவசம் அனிந்து கொண்டாடிட அன்புடனும் தோழமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்.

தோழமையுடன்

 D.குழந்தை நாதன்

 மாவட்ட செயலர்,கடலூர்.

No comments:

Post a Comment