.

Saturday, May 18, 2024

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

2024 APRIL மாத IDA விற்கான உத்தரவு வெளியிடப்படாத காரணத்தால் ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு leave encashment payment வழங்கப்படவில்லை. IDA உத்தரவு வந்ததற்கு பின்னால் leave encashment payment செய்யலாம் என நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. மாநிலச் சங்கம் மாநில நிர்வாகத்திடம் இது குறித்து பேசி April மாதத்திற்கான IDA உத்தரவு வெளி வந்ததற்கு பின்னால் அதற்கான நிலுவைத் தொகையை  தனியாக கொடுக்கலாம், ஓய்வு பெறும் மாதத்தில் அவர்களுக்கான LEAVE ENCASHMENT PAYMENT ஐ உடனடியாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்திருந்தோம். தற்பொழுது அதற்கான வழிகாட்டுதல் மாநில நிர்வாகத்தால் மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த மாதம் (மே மாதம் ) PAYMENT ஐ  கொடுப்பதற்கு மாவட் நிர்வாகங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. மாவட்டச் செயலர்கள் மாவட்ட நிர்வாகத்தோடு பேசி ஓய்வு பெற்ற தோழர்களுக்கு LEAVE ENCASHMENT PAYMENT ஐ பெற்று தருமாறு தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன், 
கே.நடராஜன், 
மாநிலச் செயலாளர்,
NFTE-BSNL,
TN, CIRCLE,
CHENNAI,

No comments:

Post a Comment